News September 18, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப். 17) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
தென்காசியில் செப்.19 தமிழிசை விழா

தென்காசி மாவட்டத்தில், 19.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில், தமிழிசை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் மங்கள இசை, தமிழிசை, பரதநாட்டியம், நாட்டிய நாடகம், தேவாரம் மற்றும் கருவி இசை ஆகிய இசை நிகழ்ச்சிகள் 50 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
News September 17, 2025
தென்காசி வீரர்களே., அழைப்பு உங்களுக்கு தான்!

தென்காசி மக்களே, தென்னக ரயில்வேயில் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கு Level 1 முதல் 5 பணியிடங்களுக்கு 67 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10வது முடித்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அக். 12க்குள் <
News September 17, 2025
தென்காசி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <