News September 10, 2025

கரூர்: மதுவில் விஷம் கலந்து தற்கொலை!

image

கரூர்: வீரராகியம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று(செப்.9) மன விரக்தியில் மதுவில் பூச்சிக்கொல்லி அருந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் நேற்று(செப்.9) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News November 14, 2025

கரூர்: இது உங்க PHONE-ல இருக்கா!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 14, 2025

கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News November 14, 2025

கரூா் மாவட்டத்தில் 6,482 ஆசிரியா் தோ்வு எழுத அனுமதி!

image

கரூா் மாவட்டத்தில் நாளை நவ 15, 16-ஆம்தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வை எழுத 6,482 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதில் தேர்வுக்கூட அனுமதி சீட்டு உள்ளவா்கள் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் காலை 9.30 மணிக்குள் தோ்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்துள்ளதாக தெரிவித்தார்.

error: Content is protected !!