News August 11, 2025
அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி பொதுமக்களிடமிருந்து நேரடியாக பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து அலுவலர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.
Similar News
News August 12, 2025
ஆட்சியரிடம் பொதுமக்கள் 276 மனுக்கள் சமர்ப்பிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 11) ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத் திறனாளி உதவித் தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான 276 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
News August 11, 2025
அரியலூரில் கேட்டதை அருளும் துர்கை அம்மன்!

அரியலூர் மக்களே பதவி உயர்வு, பணியிட மாற்றம் வேணுமா! அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலில் துர்கை அம்மன் காட்சியளிக்கிறார். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியட மாற்றம் விரும்புவோர் துர்க்கை அம்மனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் கிட்டும் என்பது ஐதீகம். பதவி உயர்வு, பணியிட பெற விரும்புவோர் இங்க போயிட்டு வாங்க. SHARE பண்ணுங்க!
News August 11, 2025
அரியலூர்: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <