News August 11, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்டு 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 12, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாரத்தில் டி.பி.ஆர் மஹால், வல்லம் வட்டாரத்தில் மேல்ஒலக்கூர் அரசு உயர்நிலை பள்ளி, கண்டமங்கலம் வட்டாரத்தில் குமுளம் சமுதாக கூடம், மரக்காணம் வட்டாரத்தில் என்.எம்.வி மண்டபம், ஒலக்கூர் வட்டாரத்தில் தாதாபுரம் அரசு உயர்நிலை பள்ளி, கோலியனூர் வட்டாரத்தில் கொண்டங்கி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஆகிய இடங்களில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News August 12, 2025

பயனாளிகளுக்கு நில உடைமைக்கான ஆவணங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறப்பு கூட்டத்தில், தாட்கோ சார்பில், நன்நிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு நில உரிமைக்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஆக.11) வழங்கினார். உடன் தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ்குமார், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உட்பட பலர் உள்ளனர்.

News August 11, 2025

முன்னாள் படைவீரர்கள் மூன்று சக்கர வாகனம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.11) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.

error: Content is protected !!