News January 9, 2025
திருநங்கைக்கான விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டு திருநங்கைகள் தினம் ஏப்ரல் (15) கொண்டாடபடுகிறது. அடுத்து திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரியும் “திருநங்கைக்கான விருது” 2025ம் ஆண்டிற்கு தமிழக முதலமைச்சர் ரூ.1,00,000 காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் பெறுவதற்கு தகுதியுடைய நபர்கள் http:,//awards,,tn,.gov,in இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
சிவகங்கை: வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் களையெடுக்கும் பணி முடித்துவிட்டு, ஒரு மினி வேனில் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். பெருமானேந்தல் அருகே மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில், குயவர்பாளையத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
சிவகங்கை: வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் களையெடுக்கும் பணி முடித்துவிட்டு, ஒரு மினி வேனில் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். பெருமானேந்தல் அருகே மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில், குயவர்பாளையத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
சிவகங்கை: இலவச தையல் மிஷின் – ஆட்சியர் அழைப்பு!

சிவகங்கை மாவட்டம், தகுதியுடைய முன்னாள் படைவீரர் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் ஆகியோர் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வருகின்ற 15.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.


