News January 10, 2025

6 லட்சத்து 2036 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் ஐந்து லட்சத்து 66 ஆயிரத்து 182 குடும்ப அட்டைகள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 34 ஆயிரத்து 793 குடும்ப அட்டைகள், இலங்கைத் தமிழர் முகாமில் 1061 குடும்ப அட்டைகள் என மொத்தம் ஆறு லட்சத்து 2,036 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

Similar News

News November 18, 2025

விருதுநகர்: 25 வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

சாத்துாரை சேர்ந்தவர்கள் தருண் குமார் 25, சஞ்சீவி 20. இருவரும் கடந்த அக். 18 ல் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த மேல காந்தி நகர் வீராசாமி 38,யிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறிப்பு செய்தார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தருண்குமார் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நேற்று கலெக்டர் உத்தர விட்டார்.

News November 18, 2025

விருதுநகர்: 25 வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

சாத்துாரை சேர்ந்தவர்கள் தருண் குமார் 25, சஞ்சீவி 20. இருவரும் கடந்த அக். 18 ல் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த மேல காந்தி நகர் வீராசாமி 38,யிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறிப்பு செய்தார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தருண்குமார் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நேற்று கலெக்டர் உத்தர விட்டார்.

News November 18, 2025

விருதுநகரில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியமேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெறதகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் tn.gov.in என்ற இணைய தளம் மூலம் நவ.28 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!