News April 1, 2025

2 கோடி இன்சுரன்ஸ் போச்சே!! செட்டப் விபத்து…

image

டெல்லியில் மகன் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி ₹2 கோடி இன்சுரன்ஸ் பணம் பெற முயன்ற தந்தை உட்பட 3 பேர் கைதாகினர். சதிஷ் குமார் என்பவர் பைக் விபத்தில் தனது மகனுக்கு காயம் ஏற்பட்டதாக காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் சில நாட்களிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து விபத்து நடைபெற்ற இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அது செட்டப் செய்யப்பட்ட விபத்து என தெரியவந்தது.

Similar News

News April 10, 2026

இஸ்ரேல் vs பாகிஸ்தான்.. வெடித்த வார்த்தைப் போர்

image

யூத வெறுப்பு கொண்ட பாகிஸ்தான் எப்படி மத்தியஸ்தம் செய்ய முடியும் என இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, புற்றுநோய் போன்ற கொடிய நாடான இஸ்ரேல் நரகத்தில் எரிய வேண்டுமென பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சாடியிருந்தார்.

News April 10, 2026

இஸ்ரேல் vs பாகிஸ்தான்.. வெடித்த வார்த்தைப் போர்

image

யூத வெறுப்பு கொண்ட பாகிஸ்தான் எப்படி மத்தியஸ்தம் செய்ய முடியும் என இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, புற்றுநோய் போன்ற கொடிய நாடான இஸ்ரேல் நரகத்தில் எரிய வேண்டுமென பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சாடியிருந்தார்.

News April 10, 2026

ஆசிரியர்கள் அதிர்ச்சி.. அறிவித்தது தமிழக அரசு

image

கல்வியாண்டுக்கு நடுவே ஓய்வுபெறும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், தேர்வுமுடியும் வரையே பணிநீட்டிப்பு என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது ஏப்ரலுடன் முடிவடைவதால், ஓய்வுபெறுவோருக்கு மே மாதம் சம்பளம் கிடைக்காது. 3 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுதான் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

error: Content is protected !!