News August 23, 2024

18 இடங்களில் மின் விளக்குகள்

image

திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார், சாலைகளில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்துக்களை தடுக்கும் வகையில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருவாருர் புதிய பேருந்து நிலையத்தில் 2 ஒளிரும் மின் விளக்குகள் உள்ளிட்ட விபத்துக்கள் நடைபெறும் பல்வேறு சாலைகளில் மொத்தம் 18 ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.

Similar News

News November 8, 2025

திருவாரூர்: பெண்ணை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

image

திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்(33). எலக்ட்ரீசனான இவர் மீது. பெண் ஒருவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் தினேஷ் அழைத்து விசாரித்த போது, அவர் சமுக வளைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News November 8, 2025

திருவாரூர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூடியை சேர்ந்தவர் பரத்(23). இவருக்கும் பூண்டி சந்தப்பேட்டையை சேர்ந்த தினேஷ்(30) என்வருக்கும் இடையே கடந்த 2022 ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பரத் தினேஷை பியர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதுகுறித்து வழக்கு திருத்துறைப்பூண்டி நீதிமன்த்தில் நடந்து வந்த நிலையில், பரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி ரவிசந்திரன் தீர்ப்பளித்தார்.

News November 8, 2025

திருவாரூர்: பஸ் பைக் மோதி விபத்து – பெண் பலி

image

திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பாண்டியன்(50), மீனா(47).இருவரும் நேற்று,மான்னர்குடியில் இருந்து கட்டக்குடிக்கு சென்று கொண்டிருந்தபோது, மேலவாசல் என்ற இடத்தில் சுற்றுலா பஸ்சும், பைக்கும் மோதிக்கொண்டன. இதில், சம்பவ இடத்துலே மீனா உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மன்னார்குடி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!