News November 16, 2024
12 இடங்களில் வைக்கப்பட்ட எலி மருந்தால் ஏற்பட்ட துயரம்

குன்றத்துார், மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவரது வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்த பெஸ்ட் கன்ட்ரோலர் எனும் நிறுவனம் மூலம் வாங்கிய மருந்தில் வெளியேறிய நெடிகளால் அவரது மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். தற்போது கிரிதரன், அவரது மனைவி பவித்ரா சிகிச்சை பெறுகின்றனர். 3 இடங்கள் மட்டுமே வைக்க வேண்டிய மருந்தை 12 இடங்களில் வைத்ததால் இந்த துயரம் ஏற்பட்டது தெரியவந்தது.
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க<
News May 7, 2025
உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு புடவை

காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் உலகப் புகழ்பெற்றவை. காஞ்சிபுரம் பட்டுப் புடவை அதன் தனித்துவமான நெசவு நுட்பம், ஜரி வேலைப்பாடுகள், நீடித்து நிலைத்திருக்கும் தரம் மற்றும் வண்ணங்களின் பிரகாசம் ஆகியவற்றால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு, இந்திய அரசு புவியியல் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க மக்களே!