News November 22, 2024

108 ஆம்புலன்ஸ் மூலம் நடப்பாண்டு 68,763 பேர் பயன்

image

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டில் இதுவரை 68,763 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்துள்ளனர் என 108 ஆம்புலன்ஸ் சேலம் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார். இதில் விபத்தில் சிக்கி காயமடைந்த 12,430 பேரும், விஷம் குடித்த 5,445 பேரும், இருதய பிரச்சனையால் பாதிக்கப்பட்ட 4,152 பேரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Similar News

News November 18, 2025

சேலம்: கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த பெண்.. பரபரப்பு!

image

சேலத்தை சேர்ந்த சுந்தரி என்ற கூலித்தொழிலாளி, தனது கணவர் வெற்றிவேல் சொத்துக்காக மகனை கூலிப்படை வைத்து கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டினார். மகனை காக்க கோரி, கழுத்தில் கயிற்றுடன் வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என கண்ணீருடன் வந்த தாய் தெரிவித்தார்.

News November 18, 2025

சேலம்: கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த பெண்.. பரபரப்பு!

image

சேலத்தை சேர்ந்த சுந்தரி என்ற கூலித்தொழிலாளி, தனது கணவர் வெற்றிவேல் சொத்துக்காக மகனை கூலிப்படை வைத்து கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டினார். மகனை காக்க கோரி, கழுத்தில் கயிற்றுடன் வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என கண்ணீருடன் வந்த தாய் தெரிவித்தார்.

News November 18, 2025

சேலத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

image

சேலத்தில் செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா (Aditya Birla) நிறுவனம், 15 ‘ஏஜென்சி சேல்ஸ் மேலாளர்’ பணியிடங்களை நிரப்பவுள்ளது. இந்தப் பணிக்கு ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலாரும் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ₹30,000 முதல் ₹40,000 வரை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலாளராக பணியாற்ற அருமையான வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்.

error: Content is protected !!