News May 14, 2024

+1 RESULT: மதுரையில் 92.07 % தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் 87.59 % பேரும், மாணவியர் 96.26 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.07 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

Similar News

News December 13, 2025

மதுரை: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி

image

சம­ய­நல்­லூர், சோழ­வந்­தான் ரயில் நிலையத்­திற்கு இடையே சம­யநல்­லூர் மேம்­பாலத்­திற்கு கீழ் உள்ள தண்­டவாளத்­தில் சுமார் 25 வயது மதிக்­கத்­தக்க அடையாளம் தெரி­யாத இளை­ஞர் ஒருவர் ரயி­லில் அடி­பட்டு நேற்று இறந்த நிலை­யில் கிடந்­துள்­ளார். இது­ கு­றித்து மதுரை ரயில்வே போலீ­சார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வரு­கின்­ற­னர்.

News December 13, 2025

மதுரை மக்களுக்கு புதிய APP அறிமுகம்

image

மதுரை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் புகார்களை பதிவிடும் “ஸ்மார்ட் மதுரை” செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்க பகுதியில் உள்ள குடிநீர், தெரு விளக்குகள், திடக்கழிவு மேலாண்மை, சாலை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் இதன் மூலம் இனிமேல் எளிதாகப் புகாரளிக்கலாம். உடனடி தீர்வும் வழங்கப்ப்டும். இங்கு <>க்ளிக் <<>>செய்து பதிவிறக்குங்க. இந்த நல்ல தகவலை இது பற்றி தெரியாத நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News December 13, 2025

மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை திருப்­பாலையை சேர்ந்­த சண்­மு­க­நாதனுக்கு சொந்­தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்­பட்டியை சேர்ந்த சண்­மு­க­நாதன் என்­பவர் பெயர் ஒற்­று­மையை பயன்­படுத்தி மோ­ச­டி­யில் ஈடு­பட்டார். மத்­தி­ய­ குற்­றப்­பி­ரிவு போலீ­சார் வழக்கு பதி­வு­ செய்து அவரை தேடி­ய நிலையில் தலை­ம­றைவானார். மாவட்­ட குற்­றவி­யல் நீதிமன்றம் அவரை
தேடப்­ப­டும் குற்­றவா­ளி­யாக இன்று அறி­வித்­தது.

error: Content is protected !!