News August 8, 2024

16 லட்சம் பேரின் பெயரில் 1.92 கோடி மொபைல் இணைப்புகள்

image

16 லட்சம் பேரின் பெயரில் 1.92 கோடி மொபைல் எண்கள் இணைப்பில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் மூலமே மொபைல் இணைப்பு வழங்கப்படுகிறது. இதையும் மீறி சிலர் போலி ஆவணம் கொடுத்து இணைப்பைப் பெற்றுள்ளனர். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர், போலி இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க செல் நிறுவனங்களை கேட்டிருப்பதாக தெரிவித்தார்.

Similar News

News November 13, 2025

BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் HAPPY NEWS

image

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை (நவ.14) குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களே ரெடியா..!

News November 13, 2025

தமிழ் நடிகர் கைது விவகாரத்தில் புதிய திருப்பம்

image

மோசடி புகாரில் நெல்லையில் வைத்து பிக்பாஸ் பிரபலம் தினேஷ் <<18275184>>கைது<<>> செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தன்னை கைது செய்யவில்லை என்றும், இது நன்கு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட போலியான புகார் என்றும் தினேஷ் விளக்கமளித்துள்ளார். வள்ளியூரில் வேறு ஒரு பிரச்னையில் தான் வழக்கு ஒன்றை எதிர்கொண்டு வருவதாகவும், தனது தொழிலில் உள்ள ஒரு சிலரால் இந்த புகார் போலியாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 13, 2025

டெல்லி குண்டுவெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது

image

<<18274461>>டெல்லி குண்டுவெடிப்பு <<>>சம்பவத்தில் லக்னோவை சேர்ந்த டாக்டர் பர்வேஸ் அன்ஸாரியை பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது. இவர் ஏற்கனெவே கைது செய்யப்பட்ட டாக்டர் ஷாஹீன் ஷகித்தின் தம்பி என்று தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு தேவையான தொலைத்தொடர்பு வசதிகளை பர்வேஸ் அன்ஸாரி ஏற்படுத்தி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்கள், லேப்டாப்-கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!