News December 2, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்துப் பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.01) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
வேலூர்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? Click here

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <
News December 2, 2025
வேலூர் மக்களே உஷார்.. போலி லிங்க்!

வேலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணியில் வாக்காளா் அடையாள அட்டையின் நிலை அறிய போலியான இணையதள லிங்க்கை வாட்ஸ்அப்-பில் அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதிகம் பகிரவும்..
News December 2, 2025
வேலூர்: போக்சோ வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு நடவடிக்கையின் போது, 2020ஆம் ஆண்டு கார்ட்டூன் கண்காட்சியில் சிறுமியை பாலியல் துன்புறுத்திய போக்சோ வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. வேலூர் போக்சோ நீதிமன்றம் குற்றவாளி ராமசந்திரன் (28), காப்படி பகுதியைச் சேர்ந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.


