News October 11, 2025

விழுப்புரம்: பாலியல் குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பாஞ்சாலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார். இவர் கடந்த மே 12ஆம் தேதி, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று (அக்.10) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு. கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

Similar News

News November 14, 2025

திண்டிவனம் துணை மின் நிலையத்தில் மின் தடை

image

திண்டிவனம் துணை மின் நிலையத்தில் நாளை(நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டிவனம், அய்யந்தோப்பு, உப்புவேலூர், கிளியனூர், சாரம், மொளச்சூர், கீழ்சித்தாமூர், எண்டியூர், தென்பசார், சலவாதி, செஞ்சி & மயிலம் சாலை போன்ற பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

விழுப்புரம் பகுதிகளில் நாளை மின்தடை

image

விழுப்புரம் துணை மின் நிலையத்தில்(110/22KV) நாளை(நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, மகாராஜபுரம், ஜானகிபுரம், பொய்யப்பாக்கம், நன்னாடு, பிடாகம் போன்ற பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சிக்கு <<18281615>>இங்கே <<>>கிளிக்.

News November 14, 2025

விழுப்புரத்தில் விஷம் அருந்தி தற்கொலை!

image

விழுப்புரம்: செஞ்சி தாலுகா சென்னாலூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(70). இவர், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!