News November 2, 2025
மதுரையில் அடுத்தடுத்து நகை பறிப்பு

மதுரை ஆரப்பாளையம், SS காலனி பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (70) வீட்டில் தனியாக இருந்த போது அங்கே மர்மநபர், பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். இதேபோல, மதுரை பைபாஸ்ரோடு பகுதியில் வங்கி மேலாளர் சக்திவேல் மனைவி லட்சிகாவிடம் டூவீலரில் வந்த 2 மர்மநபர்கள் 9 பவுன் நகையை பறித்தனர். ஒரேநாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த நகை பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 2, 2025
மதுரை: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News November 2, 2025
மதுரை: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

மதுரை மாவட்டத்தில் 69 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில் <
News November 2, 2025
மதுரை: அறுவை சிகிச்சையால் பாதிப்பு.. ரூ.10 லட்சம் இழப்பீடு

மதுரையை சேர்ந்த செந்தமிழ் செல்வன் மதுரை நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், அறுவை சிகிச்சையின் போது, அலட்சியத்தால் நிரந்தர நோயாளியாக மாற்றப்பட்டுள்ளதாக இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மருத்துவரின் அலட்சியத்தால் மனுதாரர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.


