News December 7, 2025

பெரம்பலுர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

பெரம்பலுர் மக்களே நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே க்ளிக்<<>> செய்து, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்.

Similar News

News December 9, 2025

பெரம்பலூர்: குறைதீர்க்கும் நாளில் குவிந்த மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், நேற்று நடைப்பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 378 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்து காத்திருந்த மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே ஆட்சியர் சென்று, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

News December 9, 2025

பெரம்பலூரில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

image

மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கவும், அவர்களுக்குச் சமூகத்தில் சமவாய்ப்பு வழங்கவும் வலியுறுத்தி, பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
​உதவித் திட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையில், தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

News December 9, 2025

பெரம்பலுர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

பெரம்பலுர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்

error: Content is protected !!