News November 2, 2025
தென்காசி: கவுன்சிலர் கணவர் கைது

பாவூர்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழப்பாவூர் மேலூர் பகுதியை சேர்ந்த விநாயகப்பெருமான் (46) என்பவரிடம் சோதனையிட்டனர். அவர் கூலிப் 40 கிலோ, கணேஷ் புகையிலை 49 கிலோ கொண்ட 10 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கைதான விநாயகப் பெருமாள் கீழப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் ராதா என்பவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 2, 2025
தென்காசி:பக்தர்கள் கவனத்திற்கு!

நவம்பர் 16 முதல் கார்த்திகை மாதம் தொடங்குகிறது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு (Virtual Q) கட்டாயம் ஆக்கபட்டுள்ளது. தரிசன முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது. சிரமமின்றி தரிசனம் செய்ய இங்கு<
News November 2, 2025
தென்காசி: எந்த பதவியில் யார்…?

1. மாவட்ட ஆட்சியா் – ஏ.கே. கமல் கிஷோர் – 04633-290548
2. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் – செ. அரவிந்த் – 9385678039
3. மாவட்ட வருவாய் அலுவலா் – சீ.ஜெயச்சந்திரன் – 04633-290546
4. திட்ட இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை – இரா.தண்டபாணி – 04633-295182
இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்க.
News November 2, 2025
தென்காசி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


