News October 17, 2025
திருவாரூர்: பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வந்தது. இதனடையில் 50,000 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிய நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 9, 2025
திருவாரூர்: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: இங்கே <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
திருவாரூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

திருவாரூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
திருவாரூர்: இயந்திரங்கள் குறித்து பயிற்சி அறிவிப்பு

வேளாண் பொறியியல் துறை வேளாண் கருவிகள் பணிமனையில், இயந்திரங்கள் குறித்த செயல் விளக்க பயிற்சி டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயன்பெற விரும்புவோர் candidate.tnskill.tn.gov.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து பயன்படலாம், என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


