News November 14, 2025
திருவள்ளூர்: மின் தாக்கி பெண் துடிதுடித்து பலி!

சென்னையை அடுத்த புழல், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர் நேற்று(நவ.13) காலை துணை துவைப்பதற்காக வாஹ்சிங் மிஷினில் துணை துவைப்பதற்காக சிவிட்டை ஆன் செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
Similar News
News November 14, 2025
ஆவடி: தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர்!

திருவள்ளூர்: ஆவடி வட்டம் தனியார் கல்லூரியில் நேற்று(செப்/.1#) உயர்கல்வித்துறை சார்பில் ‘மாபெரும் தமிழ்க் களவு’ என்னும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களிடம் நோக்கவுரையாற்றினார்.
News November 14, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்தி வைப்பது என இதுப்போன்ற செயல்கள் இருந்தால் 181 என்ற இலவச எண்ணை அழைக்கவும். மேலும் பிரச்சனைகள்/ஆலோசனைகளுக்கு Child Helpline 1098 என்ற இலவச எண்ணை அழைக்கவும் என்றார்
News November 14, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


