News December 7, 2025
திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள்!

திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பறை ,சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தூய்மைப் பணிக்காக 2000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, சுமார் 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. மாவட்ட ஆட்சியர் க. தர்மராஜ் தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டன.
Similar News
News December 7, 2025
தி.மலை : B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

தி.மலை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <
News December 7, 2025
தி.மலை: தந்தை பெரியார் விருது பெற இவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம். வருகிற டிசம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
தி.மலை : ஹோட்டலில் தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!


