News September 30, 2025
திண்டுக்கல்: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் – மதுரைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் நாளை (செப். 30) இரவு 11.45-க்கு புறப்பட்டு, திண்டுக்கல் வழியாக அக். 1 காலை 10:15-க்கு சென்றடையும். இதேபோல், தாம்பரம் – செங்கோட்டை முன்பதிவு இல்லா ரயிலும் நாளை இயக்கப்படுகிறது. இது விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி வழியாக தென்காசியை சென்றடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News December 9, 2025
திண்டுக்கல்: +2 போதும்… மத்திய அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-27. சம்பளம் ரூ. 48,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 9, 2025
திண்டுக்கல்: +2 போதும்… மத்திய அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-27. சம்பளம் ரூ. 48,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 9, 2025
திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல், புதுப்பட்டி அருகே முத்துராம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் (22). கூலித்தொழிலாளியான இவர், பைக்கில் ஹெல்மெட் அணியாமல், திண்டுக்கல்- பழனி சாலையில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.


