News September 29, 2025
தஞ்சை மாவட்டத்தில் 3,886 பேர் ஆப்சென்ட்

TNPSC மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் போன்ற அரசு பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக குரூப்-2 மற்றும் 2 (ஏ) தேர்வு தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக் கோட்டை ஆகிய 5 வட்டங்களில் உள்ள 56 தேர்வு மையங்களில் நேற்று காலை 9.30 மணி முதல் 12.30 வரை தேர்வுகள் நடைபெற்றது. இதில் 12,447 பேர் எழுதினர். 3,886 பேர் வரவில்லை.
Similar News
News December 9, 2025
தஞ்சை: ரயில்வே வேலை.. கடைசி வாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 9, 2025
தஞ்சாவூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

தஞ்சாவூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
Gpay மூலம் மோசடி செய்த இளைஞர் கைது

கபிஸ்தலத்தில் பெட்டிக்கடை நடத்தும் முகமது பைசல் என்ற முதியவரிடம் Gpay மூலம் பணம் அனுப்பினால் திருப்பி தந்துவிடுவதாக கூறி ரூ.7,300 மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய கபிஸ்தலம் காவல்துறையினர், இனாம் கிளியூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(26), என்ற இளைஞரை கைது செய்தனர்.


