News December 2, 2025
தஞ்சை: இன்று ரயில் நிலையத்தின் 164ஆவது ஆண்டு!

தென்னிந்தியாவில் முதல் ரயில் சேவை 1856 ஆண்டு ஜூலை1ம் தேதி ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டைக்கு தொடங்கியது.தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. அந்த வரிசையில் நாகை தஞ்சாவூர் இடையே அகல ரயில் பாதை இந்தியாவின் கிரேட் தென்னிந்திய ரயில்வே என்ற பெயரில் 1861 டிசம்பர் 2ம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்டு, இன்றுடன் தஞ்சை ரயில் நிலையம் 164 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
Similar News
News December 2, 2025
தஞ்சாவூர்: கும்பேஸ்வரர் கோயிலில் நடிகர் சசிக்குமார்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்களை வழங்கினார்.
News December 2, 2025
தஞ்சாவூர்: கும்பேஸ்வரர் கோயிலில் நடிகர் சசிக்குமார்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்களை வழங்கினார்.
News December 2, 2025
தஞ்சை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

தஞ்சை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <


