News November 25, 2025
சென்னை: கணவனை கொன்று தூக்கில் மாட்டிய மனைவி

சென்னை கொடுங்கையூரில், கணவன் மணிகண்டனை நேற்று இரவு நைலான் கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி சரண்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். கணவனை கொன்ற பிறகு தூக்கில் தொங்க விட்டுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியதும், விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் எதற்காக கணவனை கொன்றார் கள்ளத்தொடர்பு ஏதும் இவருக்கு இருக்கிறதா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
சென்னை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

சென்னை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 2, 2025
சென்னை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

சென்னை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 2, 2025
சென்னை மெட்ரோ – எஸ்கலேட்டர், லிஃப்ட் சேவை தற்காலிக நிறுத்தம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சில எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் சேவைகள் தற்காலிகமாக செயல்படவில்லை என அறிவித்துள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய நிலையத்தில் E03, E33, E35, E36, E47 எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் 03, 17 செயலிழந்துள்ளன. பச்சையப்பாஸ் கல்லூரி, அரசு எஸ்டேட் நிலையங்களில் எஸ்கலேட்டர் 05 பாதுகாப்பு காரணமாக அணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் படிக்கட்டுகளை கவனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்.


