News December 9, 2025

கே.என்.பாளையம் போலி கால்நடை மருத்துவர் கைது

image

பெரியகொடிவேரி அடுத்த கே என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் இவர் அப்பகுதியில் தனியாக கிளினிக் அமைத்து கால்நடை மருத்துவர் எனக்கூறி கால்நடைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார் இது குறித்து பொதுமக்கள் கால்நடை நோய் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து விசாரித்ததில் அவர் போலி மருத்துவர் என உறுதியானது காவல்துறையினர் கைது செய்தனர்

Similar News

News December 9, 2025

ஈரோடு: ரயில்வேயில் வேலை.. நாளை கடைசி!

image

ஈரோடு மக்களே, இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2569 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 10.12.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News December 9, 2025

ஈரோடு மக்களே முக்கிய தகவல்!

image

ஈரோடு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை 10 ம் தேதி காலை 11 மணியளவில், ஈரோடு நகரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் (948, ஈ.வி.என். ரோடு நடைபெறவுள்ளது. மின்சாரப் பயன்பாடு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம், ஈரோடு நகர் மற்றும் சோலார், கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, அரச்சலூர், போன்ற இடங்களின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் இணைப்பு, நிறை, குறை போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

News December 9, 2025

ஈரோடு : ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

ஈரோடு மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!