News November 13, 2025

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் இன்று (நவ.12) துவக்கி வைத்தார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் இணைந்து போட்டிகளை நடத்தி வைத்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: ஓடும் பேருந்தில் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர் இழப்பு!

image

திருக்கோவிலூர் அருகே வேலூர்-திருச்சி புறவழிச் சாலையில், நள்ளிரவில் சொகுசு பேருந்தில் தனது நண்பர்களுடன் பயணம் செய்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் நெஞ்சுவலி ஏற்பட்டு பேருந்திலியே உயிரிழந்தார். இதனை அறிந்த நண்பர்கள் அருகில் உள்ள திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

error: Content is protected !!