News December 3, 2025
உலக பவர் லிப்டிங் போட்டி தங்கம் வென்ற ஈரோடு வீரர்

ஈரோடு: தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெற்ற உலக அளவிலான ‘பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப்’ போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 267 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய அணியில் இடம்பெற்ற 30 பேரில் 19 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பல்வேறு எடை பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், ஈரோடு சூரம்பட்டிவலசைச் சேர்ந்த திவாகர் 56 கிலோ பிரிவு டெட் பவர் லிப்டிங்கில் மூன்றாவது முயற்சியில் 185 கிலோ தூக்கி முதலிடம் பெற்றார்.
Similar News
News December 2, 2025
ஈரோடு காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News December 2, 2025
ஈரோடு: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

ஈரோடு மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 2, 2025
ஈரோடு: 10th போதும் பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
(ஷேர் பண்ணுங்க)


