News March 28, 2024
ஸ்ரீபெரும்புதூர்: ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்கள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று காலை கண்டெய்னர் லாரியின் பின்புறமாக நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 20, 2026
காஞ்சிபுரம் : வங்கியில் ரூ.46,000 சம்பளம்! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவெற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ரூ.46,000 வரை சம்பள்ம வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News January 20, 2026
காஞ்சி: டிராஃபிக் போலீஸ் Fine-ஐ Cancel செய்யலாம்!

காஞ்சிபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News January 20, 2026
காஞ்சிபுரத்தில் திக்குமுக்காடும் மக்கள்!

காஞ்சி: சேக்குபட்டியில் நாய்கள் அதிகமாக வீதியில் சுற்றுகின்றன. தாலுகா அலுவலகம், பேரூந்து நிலையம் செல்ல கவரை வழியாக செல்லவேண்டும். இந்தத் தெருவில் நாய்கள் இருப்பதால் மக்கள் பயத்துடன் வீதியை கடக்கும் நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு இந்த நாய்களால் விபத்து ஏற்படுகிறது. ஆகையால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


