News April 10, 2024

வேளாண்பணி அனுபவ திட்ட மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு

image

நத்தம் அருகேயுள்ள ஆவிச்சிபட்டியில் பெரியகுளம் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களின் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் ஜனநாயகக் கடமையை வாக்களித்து நிலைநாட்டிடவும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Similar News

News December 17, 2025

திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

News December 17, 2025

திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

News December 17, 2025

திண்டுக்கல்: சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

image

நிலக்கோட்டை அருகே வீலியம்பட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி. இவர் 17 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி மறுத்ததால் அவர் கழுத்தை துப்பட்டா கொண்டு நெறித்து விட்டு தப்பி சென்று விட்டார். காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிகழ்வு தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் விசாரணை நடத்தி, அருண்பாண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!