News August 19, 2024

வேளாங்கண்ணியில் 29ஆம் தேதி திருவிழா தொடக்கம்

image

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மேலும், பிரசித்திப் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார். இதைத் தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

Similar News

News January 22, 2026

நாகை: கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது

image

நாகை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட மருந்து கொத்தனார் ரோடு, திரௌபதி அம்மன் கோவில் வடபுறத்தில் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சோதனை ஈடுபட்டனர். அப்போது அக்கரைக்குளம் வடகரை பகுதியை சேர்ந்த மதன் என்கிற மாதவன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையெடுத்து தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.11 ஆயிரம் மதிப்பிலான 1.100 கி.கி கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News January 22, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 22, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!