News March 29, 2024
வேலூர்: 2 லட்சம் பணம் பறிமுதல்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் குமார் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து காட்பாடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News January 18, 2026
வேலூர்: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 18, 2026
வேலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

மத்திய அரசு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-ல் Scientific Assistant, Technician, Assistant பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, ஏதேனும் டிகிரி. மாதசம்பளம் ரூ.21,700 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 18, 2026
வேலூரில் அதிரடியாக 164 பேர் கைது!

வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்தாண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்த வெளிமாநிலங்களை சேர்ந்த 18 பேர் உள்பட 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 44,104 போதை மாத்திரைகள், 23 கிராம் என மெத்த பெட்டமைன், 2 பைக், ஒரு கார், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 49 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


