News April 30, 2024
வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Similar News
News December 16, 2025
வேலூர்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 16, 2025
வேலூர்: ஆசிரியையிடம் பாலியல் சீண்டல்!

வேலூர்: காட்பாடி அருகே ஓர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது ஆசிரியை. இவரிடம் கடந்த டிச.12ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்புன் (40) என்பவர் திடீரென ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்து, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து காட்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று(டிச.15) ஆட்டோ டிரைவர் அப்புனை போலீசார் கைது செய்தனர்.
News December 16, 2025
வேலூர்: ஆசிரியையிடம் பாலியல் சீண்டல்!

வேலூர்: காட்பாடி அருகே ஓர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது ஆசிரியை. இவரிடம் கடந்த டிச.12ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்புன் (40) என்பவர் திடீரென ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்து, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து காட்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று(டிச.15) ஆட்டோ டிரைவர் அப்புனை போலீசார் கைது செய்தனர்.


