News November 13, 2025
வேலூர்: பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த முதியவர்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுக்கத்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று (நவ.12) முதியோர் ஒருவர் இறந்து கிடப்பதாக வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள், உடலை மீட்டு, அந்த முதியவர் யார் என்ற விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
வேலூர்: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு<
News December 11, 2025
வேலூர்: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு<
News December 11, 2025
வேலூர் கலெக்டர் ஓர் முக்கிய அறிவிப்பு!

வேலூர் மக்களே, கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, நடமாடும் (மொபைல்) பாஸ்போர்ட் சேவா என்ற வாகன வசதி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி முதல் தொடர்ந்து 4 வாரங்களுக்கு மொபைல் பாஸ்போர்ட் சேவா வாகனம் நிறுத்தப்படும். இதன் கூடுதல் தகவலுக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தை அணுகலாம்.


