News August 7, 2025
வேலூர் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கமே ரூ.23,640 முதல் அதிகப்படியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் இந்த <
Similar News
News November 13, 2025
வேலூர் மாவட்டத்தில் 5,933 டன் உரம் இருப்பு உள்ளது

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயப்பெறும் வகையில் யூரியா 1,070 டன், டி.ஏ.பி.1,225 டன், பொட்டாஷ் 601 டன், கலப்புரம் 2,707 டன், சூப்பர் பாஸ்பேட் 330 டன் என மொத்தம் 5,933 டன் உரம் மாவட்டத்தில் உள்ள 52 கூட்டுறவு மற்றும் 72 தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 13, 2025
வேலூர்: டிகிரி போதும்; ரூ.85,000 சம்பளத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-23க்குள் <
News November 13, 2025
வேலூர்: ஒரே நாளில் 19 பேர் மீது வழக்கு

வேலூர் மாவட்ட முழுவதும் இன்று (நவ.12) போலீசார் நடத்திய சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 148 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 19 நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


