News October 1, 2025
வேலூர்: அழுகிய நிலையில் மெக்கானிக் சடலம் மீட்பு

அரியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (55), மெக்கானிக், இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று சீனிவாசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம், பக்கத்தினர் அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று பார்த்தபோது சீனிவாசன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
வேலூர்: ஆசிரியையிடம் பாலியல் சீண்டல்!

வேலூர்: காட்பாடி அருகே ஓர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது ஆசிரியை. இவரிடம் கடந்த டிச.12ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்புன் (40) என்பவர் திடீரென ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்து, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து காட்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று(டிச.15) ஆட்டோ டிரைவர் அப்புனை போலீசார் கைது செய்தனர்.
News December 16, 2025
வேலூர்: ஆசிரியையிடம் பாலியல் சீண்டல்!

வேலூர்: காட்பாடி அருகே ஓர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது ஆசிரியை. இவரிடம் கடந்த டிச.12ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்புன் (40) என்பவர் திடீரென ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்து, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து காட்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று(டிச.15) ஆட்டோ டிரைவர் அப்புனை போலீசார் கைது செய்தனர்.
News December 15, 2025
வேலூரில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

வேலூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


