News October 18, 2025
வேலூர் அருகே 1,330 வெளிமாநில மது பறிமுதல்

பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்தில் நேற்று பேரணாம்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பேரணாம்பட்டு டவுன் பகுதியை சேர்ந்த பூவரசன் (29), புவியரசன் (21) ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,330 கர்நாடக மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 12, 2025
வேலூரில் வாரம் ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம்!

வேலூரில் உள்ள டாமினோஸில் Delivery Partner பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் & பெட்ரோல் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். முழு நேரம், பகுதி நேர வேலைவாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் வாரத்திற்கு ரூ.3,000-ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம். புதன்கிழமையானால் சம்பளம் வந்து விடும். Incentive-ரூ.3,000 வரை. விருப்பமுள்ளவர்கள் நவ.30-க்குள் இங்கு <
News November 12, 2025
வேலூர்: INOX-இல் சூப்பர் வேலை!

வேலூரில் இயங்கி வரும் செல்வம் ஸ்கொயரில் உள்ள PVR-INOX சினிமாவில் Operations Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்திற்கு ஏற்றாற்போல சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவம்பர். 30ம் தேதிக்குள் இந்த <
News November 12, 2025
வேலூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


