News July 14, 2024
வேலூரில் நாளை முதல் விரிவாக்கம்

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தில் வேலுார் மாவட்டத்தில் ஏற்கனவே 658 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 36 ஆயிரத்து 996 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இப்போது நாளை (ஜூலை 15) முதல் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளும் பயன்பெற உள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2907 பேர் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News July 7, 2025
வேலூர்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

வேலூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.
News July 7, 2025
இந்திய கடற்படையில் வேலை

இந்திய கடற்படையில் நர்ஸ், சார்ஜ்மேன், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர், இன்ஜின் டிரைவர், தீயணைப்பு வீரர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட 1097 காலிப் பணியிடங்கள் உள்ளன. 10, 12, டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 18ஆம் தேதிக்குள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்
News July 7, 2025
ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் உடன் இந்த <