News August 19, 2024

வேடசந்தூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

image

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த கருக்காம்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா(22) மின்சாரம் தாக்கி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 20, 2026

திண்டுக்கல் ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று இரவு 11 -மணி முதல் காலை 6- மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களை தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவித்துள்ளது.

News January 20, 2026

திண்டுக்கல் ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று இரவு 11 -மணி முதல் காலை 6- மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களை தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவித்துள்ளது.

News January 20, 2026

திண்டுக்கல் ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று இரவு 11 -மணி முதல் காலை 6- மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களை தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவித்துள்ளது.

error: Content is protected !!