News November 26, 2025

வேடசந்தூர் அருகே கோர விபத்து

image

சிவகாசியில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சந்திரசேகரன்(53) என்பவர் ஓட்டி சென்றார். வேடசந்தூர் அருகே உள்ள அய்யர் மடம் பகுதிக்கு வந்த போது டீ குடிப்பதற்காக டிரைவர் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்று விட்டார். அப்போது கரூர் சாலையில் வந்த எஸ்கார்ட் வாகனம் நின்று இருந்த லாரியின் பின்பக்கமாக மோதியதில் வேன் சேதமடைந்தது.

Similar News

News January 19, 2026

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கிரெடிட் கார்ட் வரம்பை உயர்த்துவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சந்தேகஸ்பதமான லிங்குகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளது. இந்த மோசடிகளில் வங்கி விவரங்கள், ஓடிபி குறியீடு போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 (அ) cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

News January 19, 2026

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கிரெடிட் கார்ட் வரம்பை உயர்த்துவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சந்தேகஸ்பதமான லிங்குகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளது. இந்த மோசடிகளில் வங்கி விவரங்கள், ஓடிபி குறியீடு போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 (அ) cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

News January 19, 2026

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கிரெடிட் கார்ட் வரம்பை உயர்த்துவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சந்தேகஸ்பதமான லிங்குகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளது. இந்த மோசடிகளில் வங்கி விவரங்கள், ஓடிபி குறியீடு போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 (அ) cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

error: Content is protected !!