News November 18, 2024

வெள்ள அபாய எச்சரிக்கை

image

வேடசந்துரை அடுத்த அழகாபுரி கொடகனாறு அணையின் மொத்த நீர்மட்டம் 27 அடி. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழையால் கொடகனாற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 25.56 அடியாக கூடியது. அணைக்கு 160 கனஅடி நீர்வரத்து. அணையின் நீர்மட்டம் 26 அடியாக அதிகரிக்கும் பட்சத்தில், பின் நீர் திறந்து விடப்படும். இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

திண்டுக்கல்லில் புதிய உதயம்: தமிழக அரசு அறிவிப்பு!

image

அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள்தொகை, பரப்பளவு, வீடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஊராட்சிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னழகுநாயக்கனூர் மற்றும் சிங்காரக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 306 ஊராட்சிகளைக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில், மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 308-ஆக உயா்கிறது என தமிழக அரசு அறிவிப்பு!SHAREit

News December 11, 2025

திண்டுக்கல் நாளை 8 மணி நேர மின்தடை!

image

திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, கவரயபட்டி, பொடுகம்பட்டி,பெருமாள்பட்டி, அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை,சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

News December 11, 2025

திண்டுக்கல் நாளை 8 மணி நேர மின்தடை!

image

திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, கவரயபட்டி, பொடுகம்பட்டி,பெருமாள்பட்டி, அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை,சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

error: Content is protected !!