News January 11, 2025

வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படாமலுள்ள 1078 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் அரசு வழிகாட்டுதலின்படி உரிய முறையில் விண்ணப்பித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்கு தொகையை செலுத்தி குடியிருப்பினை பெற்று பயடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News November 17, 2025

கடலூர்: B.E படித்தவர்களுக்கு வேலை

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

கடலூரில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு -கலெக்டர்

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், புதுப்பாளையத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் நவ.21-ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை வேலைதேடும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

கடலூர்: பட்டதாரி இளைஞர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதில், மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்க <>www.fisheries.tn.gov.in<<>> இணையதளத்தின் மூலம் வருகிற நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!