News May 8, 2024
விழுப்புரம்: பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீர்

கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்த நிலையில் இன்று காலை முதல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மழை நீர் தேங்கி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் பேருந்துகள் மற்றும் பயணிகள் வந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. கோடை மழையால் குளிர் காற்று வீசி மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Similar News
News April 10, 2026
விழுப்புரம்: Certificate தொலைஞ்சிருச்சா.. இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News April 10, 2026
விழுப்புரம்: Certificate தொலைஞ்சிருச்சா.. இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News April 10, 2026
விழுப்புரம்: Certificate தொலைஞ்சிருச்சா.. இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<


