News November 25, 2025

விழுப்புரம்: துக்க நிகழ்வுக்கு சென்ற பெண் மர்ம முறையில் சாவு!

image

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27), கணவர் மதியழகனை (30) பிரிந்து, தனது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளார் பார்வதி. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் பார்வதி இறந்து கிடந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

விழுப்புரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

இன்று 12.01.2026 விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொது மக்கள் தொடர்பு விபரம் வெளியிட்டது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டுப்பட்டி, விக்கிரவாண்டி பகுதிகளின் காவல் ஆய்வாளர்களின் பெயர், பதவி மற்றும் தொடர்பு எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு மேலே உள்ள எண்களை பயன்படுத்தலாம். ஷேர் செய்யவும்.

News January 13, 2026

விழுப்புரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

இன்று 12.01.2026 விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொது மக்கள் தொடர்பு விபரம் வெளியிட்டது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டுப்பட்டி, விக்கிரவாண்டி பகுதிகளின் காவல் ஆய்வாளர்களின் பெயர், பதவி மற்றும் தொடர்பு எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு மேலே உள்ள எண்களை பயன்படுத்தலாம். ஷேர் செய்யவும்.

News January 13, 2026

விழுப்புரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

இன்று 12.01.2026 விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொது மக்கள் தொடர்பு விபரம் வெளியிட்டது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டுப்பட்டி, விக்கிரவாண்டி பகுதிகளின் காவல் ஆய்வாளர்களின் பெயர், பதவி மற்றும் தொடர்பு எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு மேலே உள்ள எண்களை பயன்படுத்தலாம். ஷேர் செய்யவும்.

error: Content is protected !!