News November 2, 2025
விழுப்புரத்தில் வசமாக சிக்கிய குற்றவாளி!

சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (29). இவா் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச் சரித்திரப் பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு வழக்கில் சாட்சியாக உள்ள சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவருக்கு பாலாஜி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து பாலாஜியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Similar News
News November 8, 2025
ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று (நவ.8) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வன்னியர்களுக்கு இடைக்கால தீர்வாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த கோரி அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். வருகின்ற (டிச) 12-12-2025 அன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் எதிரே அற வழியில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிதுள்ளார்.
News November 8, 2025
விழுப்புரம் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள்<
News November 8, 2025
விழுப்புரம்: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

விழுப்புரம் மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


