News August 19, 2024
விழுப்புரத்தில் குவிந்த 808 மனுக்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 808 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் துணை ஆட்சியர் அளவிலான மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 23, 2026
விழுப்புரத்தில் EB பில் எகுறுதா..?

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News January 23, 2026
விழுப்புரத்தில் அதிகரிக்கும் சிக்குன்குனியா!

விழுப்புரத்தில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. எலிசா பரிசோதனைகளுக்கு தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்கவும், மருத்துவமனைகளில் டெங்கு, சிக்கன்குனியாக்கென பிரத்யேக வார்டுகளை அமைக்கவும், நடமாடும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
News January 23, 2026
வளவனூர் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது!

விழுப்புரம்: வளவனூர், சிறுவந்தாடு பகுதியில் வளவனூர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த விக்ரமன், அரவிந்தன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. இருவரையும் வளவனூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டல்களை பறிமுதல் செய்தனர்.


