News November 19, 2025

விருதுநகர்: 15 பேரை கடித்த தெரு நாய்கள்

image

காரியாபட்டி ஆவியூரில் நவ.17-ல் 3 தெருநாய்கள் கடித்ததில் மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா என 15 பேர் பலத்த காயம் அடைந்து விருதுநகர் GH-ல் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, நேற்று ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வெறி பிடித்த 58 நாய்களை பிடித்தது நாய்கள் காப்பகத்தில் விட்டது. மேலும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News January 22, 2026

ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியை சோ்ந்த மலையாண்டி – சந்திரா தம்பதியினர் ஆட்டோவில் எதிா்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினர். அப்போது எஸ்.ராமலிங்கபுரம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மலையாண்டி, சந்திரா, ஓட்டுநா் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News January 22, 2026

ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியை சோ்ந்த மலையாண்டி – சந்திரா தம்பதியினர் ஆட்டோவில் எதிா்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினர். அப்போது எஸ்.ராமலிங்கபுரம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மலையாண்டி, சந்திரா, ஓட்டுநா் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News January 22, 2026

ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியை சோ்ந்த மலையாண்டி – சந்திரா தம்பதியினர் ஆட்டோவில் எதிா்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினர். அப்போது எஸ்.ராமலிங்கபுரம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மலையாண்டி, சந்திரா, ஓட்டுநா் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!