News August 19, 2024
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மறுப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான சிறப்பு முகாம் திங்கள்(19.08.24), செவ்வாய்(20.08.24) ஆகிய தினங்கள் மட்டும் நடைபெறும் என ஒரு குறுஞ்செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்து பொய்யான தகவல் என்றும், சிறப்பு முகாம்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் இன்று(ஆக.20) விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News January 18, 2026
சாத்தூர்: ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

சிவகாசி பள்ளப்பட்டி சாலையை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(23). கூலி வேலை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை இவரது பாட்டி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் ராஜா சாத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 18, 2026
சாத்தூர்: ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

சிவகாசி பள்ளப்பட்டி சாலையை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(23). கூலி வேலை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை இவரது பாட்டி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் ராஜா சாத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 18, 2026
விருதுநகர்: 10th போதும்., மத்திய அரசு வேலை ரெடி!

விருதுநகர் மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-50 வயதுக்குட்பட்ட 10th, 12th, ITI, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 30க்குள் இங்கு<


