News October 17, 2025
விருதுநகர்: பெற்றோர்களே குழந்தைகளை கவனியுங்க…

குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பட்டாசு வெடிக்கையில் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அருகில் பாத்திரத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். காட்டன் ஆடைகளை உடுத்த வேண்டும். மின் கம்பங்கள் அருகே பட்டாசு வெடிக்க கூடாது. காயம் ஏற்பட்டால் அந்த இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
Similar News
News November 15, 2025
விருதுநகரில் 4 மையங்களில் ஐடிஐ லெவல் தேர்வு

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினி அடிப்படை தேர்வு நாளை 4 மையங்களில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் காலை 601 தேர்வர்கள், மதியம் 601 தேர்வர்கள் என 1202 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். காலை தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள்ளும், மதியம் தேர்வு எழுதுபவர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் தேர்வு கூட்டத்திற்கு ஹால் டிக்கெட் உடன் வர வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 15, 2025
சிவகாசியில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய உத்தரவு

சிவகாசி பகுதியில் 300 பட்டாசு ஆலைகள் என விருதுநகர் மாவட்டத்தில் 842 பட்டாசு ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த பட்டாசு கழகம் அமைக்க தாக்கலான வழக்கில் சிவகாசி பகுதியில் சிறு, நடுத்தர, பெரிய பட்டாசு ஆலைகளில் நவ.28,29 அன்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
News November 15, 2025
விருதுநகர்: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <


