News May 15, 2024
விருதுநகர்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டம்

விருதுநகர், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பட்டாசு தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 16, 2025
விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.
News December 16, 2025
விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.
News December 16, 2025
விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.


