News August 23, 2025
விருதுநகர் தவெக நிர்வாகி மறைவுக்கு விஜய் இரங்கல்

தவெக தலைவர் விஜய் இரங்கல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளிட்டுள்ளார். அதில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து K.காளிராஜ் உட்பட மூவர் மதுரை மாநாட்டில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் கழகத்திற்காக செய்த பணி என்றும் நினைவில் நிலைக்கும். குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம். அவர்களது குடும்பங்களுக்கு கழகம் என்றும் துணையாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Similar News
News January 18, 2026
சாத்தூர்: சப்-சன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் அருண்குமார். கடந்த மாதம் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் இவரது மனைவி இளவரசியின் உடல் மீட்கப்பட்டது. இளவரசியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டிஐஜி அபிநவ்குமார் சப்-சன்ஸ்பெக்டர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
News January 18, 2026
ராணுவ படை வீரர்களின் குடும்பத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
ராணுவ படை வீரர்களின் குடும்பத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


